யாழ்.நகரக் குளத்தில் பெருமளவில் தேங்கியிருந்த பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுப் பொருட்கள் தமிழ்மக்கள் கூட்டணியின் செயற்பாட்டாளர்களால் சனிக்கிழமை (24.01.2026) அகற்றப்பட்டுள்ளன.