Monday, 24 August 2026 Author Login
Sankathi24 தமிழர் தகவல் தளம்

ஈழத்தீவு

5,567 posts
சபேஸின் புகழுடலுக்கு யாழ். ஊடக அமையத்தில் இறுதி வணக்கம்! ஈழத்தீவு

சபேஸின் புகழுடலுக்கு யாழ். ஊடக அமையத்தில் இறுதி வணக்கம்!

கனடாவில் காலமான சிரேஷ்ட ஊடகவியலாளரும் யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவருமான ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களின் புகழுடல் தாயக…

13d ago· 0
நோர்வூட்டில் ரூ1.62 கோடி அஸ்வெசும நிதி மோசடி ; இரு அதிகாரிகளுக்கும் விளக்கமறியல் நீடிப்பு ஈழத்தீவு

நோர்வூட்டில் ரூ1.62 கோடி அஸ்வெசும நிதி மோசடி ; இரு அதிகாரிகளுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

நோர்வூட் பிரதேச செயலகத்தில் 1 கோடியே 62 இலட்சம் இடம்பெற்ற அஸ்வெசும பயனாளிகளின் நிதி மோசடி செய்த சந்தேகத்துக்குரிய இருவரை…

13d ago· 0
பெனிதெனியவில் இதுவரை அரசாங்கத்திடமிருந்து எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை எனக் கூறி மக்கள் ஆர்ப்பாட்டம்! ஈழத்தீவு

பெனிதெனியவில் இதுவரை அரசாங்கத்திடமிருந்து எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை எனக் கூறி மக்கள் ஆர்ப்பாட்டம்!

‘தித்வா’ புயலால் நிவாரணமின்றி தவிக்கும் பேராதனை, பெனிதெனிய மக்கள் இரண்டாவது முறையும் வெள்ளத்தில் சிக்கி தமக்கு  இதுவரை அ…

13d ago· 0
தம்புள்ளை ரங்கிரி தம்புள்ளை ரஜமஹா விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார் நாமல் ராஜபக்ஷ! ஈழத்தீவு

தம்புள்ளை ரங்கிரி தம்புள்ளை ரஜமஹா விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார் நாமல் ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தம்புள்ளை ரங்கிரி தம்புள்ளை ரஜமஹா…

13d ago· 0
தொல்லியல் மரபுகளைச் சிதைக்கும் குழுவினர் குறித்து உடனடி விசாரணை அவசியம் - சீலரத்ன தேரர் ஈழத்தீவு

தொல்லியல் மரபுகளைச் சிதைக்கும் குழுவினர் குறித்து உடனடி விசாரணை அவசியம் - சீலரத்ன தேரர்

சிங்கள பௌத்த தொல்பொருள் மரபுகளைச் சிதைக்கும் வகையிலும், தொல்லியல் திணைக்களத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்கும் வகையிலும் செய…

13d ago· 0
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியது ஈழத்தீவு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியது

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 90,306ஆக உயர்ந்துள்ளது என தேசிய டெங்கு கட்டுப்ப…

13d ago· 0
இன ரீதியான பதற்றங்களை மீண்டும் உருவாக்க அனுமதிக்கக் கூடாது ஈழத்தீவு

இன ரீதியான பதற்றங்களை மீண்டும் உருவாக்க அனுமதிக்கக் கூடாது

இன ரீதியான பதற்றங்களை மீண்டும் உருவாக்கும் வகையில் தனி நபர்களின் செயல்கள் அமைவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று ச…

13d ago· 0
பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் பெண் ஊழியர்கள் தடுக்கப்பட்டமை அப்பட்டமான உரிமை மீறலாகும் ஈழத்தீவு

பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் பெண் ஊழியர்கள் தடுக்கப்பட்டமை அப்பட்டமான உரிமை மீறலாகும்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் பெண் ஊழியர்ககளை கடமையேற்க விடாமல் தடுக்கப்பட்ட விடயம் அ…

13d ago· 0
நல்லூர்க் கந்தசுவாமி பெருந் திருவிழாவை முன்னிட்டுப் பந்தல்கால் நாட்டி வைப்பு: காளாஞ்சியும் கையளிப்பு ஈழத்தீவு

நல்லூர்க் கந்தசுவாமி பெருந் திருவிழாவை முன்னிட்டுப் பந்தல்கால் நாட்டி வைப்பு: காளாஞ்சியும் கையளிப்பு

வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவுக்கான பந்தல்கால்  நடும் நிக…

14d ago· 0
உடுப்பிட்டி தெற்கு பண்டகைப் பிள்ளையார் ஆலயத்தில் சிறப்புற இடம்பெற்ற மஞ்சத் திருவிழா ஈழத்தீவு

உடுப்பிட்டி தெற்கு பண்டகைப் பிள்ளையார் ஆலயத்தில் சிறப்புற இடம்பெற்ற மஞ்சத் திருவிழா

உடுப்பிட்டி தெற்குப் பண்டகைப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை ( 06.08.2026 ) இரவு…

14d ago· 0
இலங்கையில் 90% கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன! -கண்ணிவெடி அகற்றும் சர்வதேச தூதுவர் ரோசமண்ட் பைக் தகவல் ஈழத்தீவு

இலங்கையில் 90% கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன! -கண்ணிவெடி அகற்றும் சர்வதேச தூதுவர் ரோசமண்ட் பைக் தகவல்

இலங்கையில் கண்ணிவெடிகள் காணப்பட்ட பகுதிகளில் 90 சதவீதமளவில் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 20.8 சதுர கிலோ…

14d ago· 0