ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரவணை பகுதியில் உள்ள சைவ ஆலயம் ஒன்றின் சிலையானது நேற்று திங்கட்கிழமை (09) உடைத்து சேதமாக்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துவிட்டது.
இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை நேற்றிரவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் சைவ ஆலயத்தின் சிலை உடைப்பு - சந்தேகநபர் கைது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space