சுவிட்சர்லாந்தில் 2026 ஆம் ஆண்டுக்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாள், வழக்கம்போல நவம்பர் 27 ஆம் திகதியன்று உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கப்படவுள்ளது.உலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்…!சரித்திரங்கள் பலபடைத்தசாதனைச் சிகரங்கள்…..மலைகளைப் பிழந்துதமிழன் வீரம் சொன்னவர்கள்….உலகையே எதிர்த்து நின்றுஎங்கள் உரிமையைக் கேட்டவர்கள்…உலகச் சதிகளினால்மண்ணுக்கு இரத்தம் தந்த வேங்கைகள்….இறந்தும் நம் மானம் காக்கும்தமிழினத்தின் வித்துக்கள்….ஒன்றல்ல இரண்டல்லமுப்பத்தையாயிரத்துக்கு மேல்தங்கள் மூச்சுக்களைத் திறந்துஎங்களை மூச்சடைக்க வைத்தவர்கள்….வியூகம் உடைக்கவாவென்று அழைக்கு முன்னே..வரிசையில் முதல் சென்றவரலாற்று நாயகர்கள்….