வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மயிலிட்டிப் பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாதப் பரிசளிப்பு விழாவும் இறுதி நிகழ்வும் புதன்கிழமை (21.01.2026) காலை -09.30 மணியளவில் யாழ் குரும்பசிட்டிப் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் இந் நிகழ்வில் வலிகாமம் வடக்குப் பிரதேசசபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் பிரதம விருந்தினராகவும் , வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் செயலாளர் சிவகுமார் சிவானந்தன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
மயிலிட்டிப் பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாதப் பரிசளிப்பு விழாவும் இறுதி நிகழ்வும்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space