எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், பேருந்து கட்டணங்கள் திருத்தம் செய்யப்படமாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.